பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சக ராணுவ வீரர் தேசாய் மோகன் என்பவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சக ராணுவ வீரர் தேசாய் மோகன் என்பவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.